தமிழ் நூல்

img

தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த தினம்

தமிழை உலகறிய பரப்புவதையே முழு மூச்சாகக் கொண்டு தமிழ் நூல்களை காகிதத்தில் அச்சு இயந்திரம் மூலம் அச்சடித்து வெளியிட்ட ஜெர்மனி நாட்டை சேர்ந்த சீகன்பால்கு நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வந்த 313 ஆவது ஆண்டு தினம் திங்களன்று கடைபிடிக்கப்பட்டது